www/vasanthakeetham.blogspot.com

www/vasanthakeetham.blogspot.com
எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

polikandy

Wednesday, June 1, 2011


மறக்க நினைக்கிறன்  

நான் மறந்து போக நினைகிறேன் உன்னை... ஆனால் என் நெஞ்சமோ உன்னை நினைக்காமல் இருப்பதில்லை.. 

என் மனதுக்கு தெரியும் நீ என்னை நினைப்பதில்லை என்று.. தெரிந்தும் என்னை ஏன் வாட்டுகிறது? 

காரணம் .................... 


உண்மை காதல் என்றுமே மறக்கபடுவதில்லை..... 
நாம் உயிர் போகும் கடைசி நேரம் வரை,,,,,,


No comments:

Post a Comment